tag:blogger.com,1999:blog-3694492124873046133.post8937443738480158782..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: குருவாயூருக்கு வாருங்கள்வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-72400589283301594212011-11-25T19:29:44.138+05:302011-11-25T19:29:44.138+05:30முன்பு ஒரு முறை ஒரு நாள் முழுக்க குருவாயூரப்பன் மு...முன்பு ஒரு முறை ஒரு நாள் முழுக்க குருவாயூரப்பன் முன் நின்று வித விதமாய் அலங்காரங்கள் தரிசித்த நினைவுகள் இப்போது.. பாடலும் பதிவும் ஜோர்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-31965332582052072052011-11-25T15:52:26.339+05:302011-11-25T15:52:26.339+05:30"குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக..."குருதட்சினையாக ராஜிக்கே இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்".நன்றி மறப்பது நன்றன்று என அழகாகக் காட்டியதற்கு நன்றி. எங்களையே கோவிலுக்கு அழைத்துச்சென்றுவிட்டீர்கள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-68549326938437584632011-11-25T10:03:53.862+05:302011-11-25T10:03:53.862+05:30சரியாத்தானே அப்லோட் பண்ணியிருக்கீங்க!
குருவாயூர் ...சரியாத்தானே அப்லோட் பண்ணியிருக்கீங்க! <br />குருவாயூர் போன உணர்வு, படித்ததும்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-41012254184730525942011-11-21T23:05:56.765+05:302011-11-21T23:05:56.765+05:30தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன...தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-66545412097801554692011-11-21T23:05:47.149+05:302011-11-21T23:05:47.149+05:30தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன...தங்களை என் பதிவில் ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்.வேண்டுகோளை ஏற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-17645757904269982652011-11-21T15:41:19.824+05:302011-11-21T15:41:19.824+05:30நானும் அப்பாவும் தரிசனம் பண்ணனும்னு ஆசைபடும் ஒரு ம...நானும் அப்பாவும் தரிசனம் பண்ணனும்னு ஆசைபடும் ஒரு முக்கியமான ஷேத்ரம். தரிசனம் எப்போ கிட்டுமோ!!! ஹும்ம்ம்ம்ம் பாக்கலாம்!<br /><br />உங்க எழுத்துல ஏகதேசம் தெரிஞ்சான் கிருஷ்ணன்!:)தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-18012856660518614962011-11-21T14:29:44.351+05:302011-11-21T14:29:44.351+05:30குருவாய்யூரானின் தரிசனத்திற்கு நானும் முயல்கின்றே...குருவாய்யூரானின் தரிசனத்திற்கு நானும் முயல்கின்றேன் இன்னும் கிடைக்கவில்லை தரிசிக்க உங்கள் பதிவு அந்தக்கவலையைப் போக்கிவிட்டது. நன்றி!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-19760647306050119132011-11-21T11:25:47.806+05:302011-11-21T11:25:47.806+05:30குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு குறைகளை தீர்ப்பதை ...குருவாயூருக்கு வாருங்கள்... ஒரு குறைகளை தீர்ப்பதை பாருங்கள்...<br /><br />காலையில் குருவாயூரப்பனின் ஆனந்த தரிசனம் செய்து வைத்த வித்யாவிற்கு மிக்க நன்றி....<br /><br />நேரமிருப்பின் என் வலையின் பக்கம் வருகை தரலாமே...<br /><br />(என்னை கவர்ந்த பாலகுமாரன் - பாகம்-5 http://jokkiri.blogspot.com/2011/11/5.html)R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-89904564467375043882011-11-20T17:25:09.599+05:302011-11-20T17:25:09.599+05:30ARUMAIYAANA PATHIVU.
PAKIRVUKKU NANDRI, MADAM.
v...ARUMAIYAANA PATHIVU. <br />PAKIRVUKKU NANDRI, MADAM. <br />vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-67342857647819836742011-11-19T18:07:17.505+05:302011-11-19T18:07:17.505+05:30குருவாயூரப்பனின் கையில் இருக்கும் தாமரைப்பூ கஜேந்த...குருவாயூரப்பனின் கையில் இருக்கும் தாமரைப்பூ கஜேந்திர மோட்சத்தின் போது கஜேந்திரன் பூஜை பண்ணியதாம். சேங்காலிபுரம் உபன்யாசத்தில் சொன்னார்.<br /><br />நிர்மால்ய தரிசனம் கிடைக்கப்பெற்றேன். நன்றி. :-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-58841969342541857072011-11-19T15:52:08.271+05:302011-11-19T15:52:08.271+05:30நாங்களும் கூடவே வந்து தரிசித்த மாதிரி இருந்தது... ...நாங்களும் கூடவே வந்து தரிசித்த மாதிரி இருந்தது... அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்றி.கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-2256914361913708302011-11-19T15:35:29.212+05:302011-11-19T15:35:29.212+05:30//அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே...//அவர் உள்ளே சென்ற சற்று நேரத்தில் நாங்களும் உள்ளே அழைக்கப்பட, மூடிய சந்நிதிக் கதவுகளுக்கு வெளியே நாங்கள். நின்றோம்.//<br /><br />இதை படிக்கும் பொழுது உடல் சிலிர்த்தது மேடம் எனக்கு.ஏதோ நானே கோவில் கதவுக்கு முன் தரிசனத்திர்க்கு காத்திருப்பது மாதிரி..<br /><br />அழகான கண்ணன் தரிசனத்திற்கு மிகவும் நன்றி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-54005903260540089602011-11-19T12:30:12.051+05:302011-11-19T12:30:12.051+05:30தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-22534609220533121512011-11-19T10:09:25.613+05:302011-11-19T10:09:25.613+05:30உணர்வுப்பூர்வமான பதிவு வித்யா. பி.லீலாவின் குரல் ஒ...உணர்வுப்பூர்வமான பதிவு வித்யா. பி.லீலாவின் குரல் ஒலிக்கத்துவங்கும் முந்தைய 10 நொடிக்குள் ஒரு காலை விடிந்து பக்ஷிகள் சிறகசைக்க உறங்கிய உலகத்தின் விழி திறக்கும் ஓர் காட்சி விரியும் அற்புதம். அது மதங்களைக் கடந்த எல்லா ஜீவராசிகளையும் தொடும் பூபாளத்தின் உன்னதம். அதன் பின் தொடரும் குரலும் அந்த குருவாயூர் கண்ணனின் அபிஷேக விவரணைகளும்.....<br /><br />ஆஹா!முதல் தடவை கேட்கிறேன்.ஜன்ம சாபல்யம்.<br /><br />அப்புறம் ஒரு சின்ன வேண்டுகோள்.<br /><br />//பளிச்சென்று ஒரு பையன். பதினாறு வயதிருக்கும். நல்ல நிறம்//<br /><br />நிறம் குறித்த விவரணைகளை மிகத் தேவையான இடம் தவிர மற்ற இடங்களில் தவிர்த்துவிடலாமே! ஏற்கனவே நம் சமூகம் அந்தப் படுகுழியிலிருந்து மீளவில்லை வித்யா.என் ஆலோசனை தவறானால் தள்ளிவிடுங்கள்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-27270551163822874892011-11-19T09:45:53.958+05:302011-11-19T09:45:53.958+05:30This comment has been removed by the author.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-19006358247089562312011-11-19T09:44:16.989+05:302011-11-19T09:44:16.989+05:30நேரிலேயே தரிசித்து விட்ட நிறைவு எனக்கு.பகிர்விற்கு...நேரிலேயே தரிசித்து விட்ட நிறைவு எனக்கு.பகிர்விற்கு நன்றி<br /><br />பாடலில் மனம் கரைகிறது.<br /><br />'நர ஜன்ம பாபம் நசிச்சு' என்கிற இடத்தில் கண்ணில் நீர் வருகிறது மேடம்.<br /><br />'குரு தட்சிணை' பெரிய வார்த்தை மேடம்.நான் விளையாட்டாகக் கூறியது.பாடல் கேட்டதும் என் மனதை அந்த குருவாயூரப்பனிடமே நான் சமர்ப்பித்து விட்டேன்!rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-13252183936229065902011-11-19T08:50:58.397+05:302011-11-19T08:50:58.397+05:30மிக்க நன்றி மேடம். எனக்கு நிர்மால்ய தரிசனம் ஆகிவிட...மிக்க நன்றி மேடம். எனக்கு நிர்மால்ய தரிசனம் ஆகிவிட்ட திருப்தி.<br /><br />அந்தப் பாடல் தெய்வீகம். மானசீகமாகக் குருவாயூர் சென்று வந்துவிட்டேன்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com