tag:blogger.com,1999:blog-3694492124873046133.post7441602989872163558..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: நீண்ட நாள் கழித்து....வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-86801332678151087092013-05-31T12:58:13.655+05:302013-05-31T12:58:13.655+05:30நான் இன்றுதான் முதன் முதலாக உங்கள் பக்கத்திற்கு வர...நான் இன்றுதான் முதன் முதலாக உங்கள் பக்கத்திற்கு வருகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது என் அவா. <br /><br />மடிப்பாக்கம் ரவி. Anonymoushttps://www.blogger.com/profile/05751639182081705158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-39096618826998229882013-01-13T10:21:39.962+05:302013-01-13T10:21:39.962+05:30மீள் வருகைக்கு நன்றி.
தமக்கையின் மறாவுக்கு ஆழ்ந்த ...மீள் வருகைக்கு நன்றி.<br />தமக்கையின் மறாவுக்கு ஆழ்ந்த இரங்கல்.<br />வரன்,கலியாணம்,கதை...எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.<br />வலியை மாற்றிக் கொடுத்துவிட்டுச் சென்ற வார்த்தை ஜாலம் கவிதை.(பி.கு) பணிப்பதிவேடுகளை ஸ்கேண் செய்து ஆவணப்படுத்தும் பணிகள் அரசு அலுவலகங்களில் இனியாவது நடைபெற வேண்டும்.)ஞாபகம் வருதே...https://www.blogger.com/profile/03033125576772676151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-64782610609506256252013-01-08T08:35:29.827+05:302013-01-08T08:35:29.827+05:30எல்லாத் துயரங்களிலிருந்து மீண்டு(ம்) உயிர்த்து ....எல்லாத் துயரங்களிலிருந்து மீண்டு(ம்) உயிர்த்து .....சிலிர்த்தெழ வேண்டும் ...<br /><br />ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல.....<br /><br /><br /><br />வாழ்த்துக்களுடன் .......<br /><br /><br /><br /><br /><br />ஆர்.ஆர்.ஆர். <br />”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-53798120695969090602013-01-07T06:08:38.185+05:302013-01-07T06:08:38.185+05:30ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவு... மகிழ்ச்சி! நடக்...ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிவு... மகிழ்ச்சி! நடக்கவிருக்கும் தங்கள் சின்ன மக்கள் திருமணத்துக்கு வாழ்த்துக்கள்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-80437964096431458072013-01-06T18:51:20.992+05:302013-01-06T18:51:20.992+05:30//இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலைய...//இதுவரை மற்றவர் பதிவுக்கு கருத்து கூற இயலாத நிலையும் எனது சிஸ்டத்தில் இருந்தது என்ன காரணமோ ஒன்றும் விளங்கவில்லை யாராவது ஆலோசனை சொன்னால் நன்றாயிருக்கும்.//<br /><br />நம் அன்பு மகள் “கற்றலும் கேட்டலும்” திருமதி ராஜி மேடம் இருக்கும் போது என்ன கவலை? <br /><br />முடிந்தால் அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கோ. உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வுகள் கிடைக்கும். இது என் அனுபவம். <br /><br />[உங்களுக்கே தெரிந்திருக்கும், அவர்களே முன்வந்து இந்நேரம் உங்கள் கணினி பிரச்சனைகளைத் தீர்த்திருப்பார்கள், என நம்புகிறேன்]<br /><br />//இனி மாதம் ஒரு பதிவாவது வெளியிட விரும்புகிறேன். முயற்சிக்கிறேன்.//<br /><br />மிகவும் சந்தோஷமான செய்தி இது.<br /><br />பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.<br /><br />அன்புடன்<br />VGK<br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-29770373931115349802013-01-06T18:45:59.545+05:302013-01-06T18:45:59.545+05:30//முக்கியமாக வை.கோ சார் என்னை மன்னிக்க வேண்டும்....//முக்கியமாக வை.கோ சார் என்னை மன்னிக்க வேண்டும். அவரது மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்க இயலவில்லை. விருதுகளுக்கு நன்றி கூற இயலவில்லை.//<br /><br />தாங்கள் கூறியுள்ளது போலவே தான் பலருக்கும் பலவித சுகங்களும் சோகங்களும் மாறிமாறி வந்து கொண்டே இருக்கின்றன. <br /><br />நானும் இப்போதெல்லாம் அதிகமாக பதிவுகள் தருவதில்லை. எப்போதாவது மாதம் ஒன்று வீதம் மட்டுமே.<br /><br />இதற்கெல்லாம் மன்னிப்பு என்ற பெயர் வார்த்தைகள் வேண்டாமே, மேடம். <br /><br />>>>> வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-67743936800131277152013-01-06T18:38:37.646+05:302013-01-06T18:38:37.646+05:30//இரண்டாவது, என் சின்னப் பெண்ணுக்கு வரன் தேடும் ப...//இரண்டாவது, என் சின்னப் பெண்ணுக்கு வரன் தேடும் படலம்.//<br /><br />இது கேட்க மிகவும் சந்தோஷமான செய்தியாக உள்ளது.<br /><br /><br />(இதன் மூலம் கிடைத்த சுவையான அனுபவங்கள் ஒரு புத்தகம் எழுதும் அளவுக்கு இருக்கிறது) <br /><br />இதிலும் ஏதோ சஸ்பென்ஸ் கொடுத்து நிறுத்தியுள்ளீர்களே !<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-87538294564879081042013-01-06T18:29:53.022+05:302013-01-06T18:29:53.022+05:30தங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு + பொங்கல் நல்வா...தங்களுக்கும் என் அன்பான புத்தாண்டு + பொங்கல் நல்வாழ்த்துகள்.<br /><br />>>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-7010748623851006992013-01-06T18:28:55.943+05:302013-01-06T18:28:55.943+05:30வாருங்கள் மேடம், தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் பா...வாருங்கள் மேடம், தங்களை நீண்ட நாட்களுக்குப்பின் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.<br /><br />இருப்பினும் அலுவலக்த்தில் ஏற்பட்ட தீவிபத்து + அதனால் ஏற்பட்ட கூடுதல் பணிச்சுமை + தன்னார்வ ஓய்வு பெற்று வெளியே வரமுடியாத நிலை + உடன்பிறப்பு ஒருவரின் திடீர் மறணம் என அடுத்தடுத்து பல்வேறு சோதனைகளைக் கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-29717799756828173702013-01-06T17:49:45.097+05:302013-01-06T17:49:45.097+05:30Welcome back, madam.
So sad about your sister.......Welcome back, madam.<br /><br />So sad about your sister....<br />middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-42114890151931436252013-01-06T16:56:23.377+05:302013-01-06T16:56:23.377+05:30வலைப்பூவில் பலரைச் சந்திக்கும் பொழுது,பகிரும் பொழு...வலைப்பூவில் பலரைச் சந்திக்கும் பொழுது,பகிரும் பொழுது மனசு லேசாகும்.நேரம் கிடைக்கும் பொழுது பதிவிடுங்க.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-89464599727281900382013-01-06T15:07:58.770+05:302013-01-06T15:07:58.770+05:30புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்...புத்தன் சொன்னது போல மரணமில்லாத வீடு இவ்வுலகில் இல்லை. //<br /><br />சோகத்திலிருந்து மீண்டு வர பிரார்த்தனைகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-52210919224139188612013-01-06T14:20:31.686+05:302013-01-06T14:20:31.686+05:30பல சுமைகளுக்கு நடுவே பதிவின் பக்கமும் வருகை தந்தது...பல சுமைகளுக்கு நடுவே பதிவின் பக்கமும் வருகை தந்தது மகிழ்ச்சி.இந்த வருகை உங்கள் சோகத்தையும் குறைக்கட்டும்.<br /><br />வரன் சம்பந்தமா சீக்கிரம் பதிவு எதிர்பார்க்கிறோம்.அப்படியே உங்கள் சிறுகதைத் தொகுப்பிலிருந்தும் முடியும் போது ஒன்ரிரண்டேனும் போடலாமே.rajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-8759500802779343392013-01-06T13:45:38.961+05:302013-01-06T13:45:38.961+05:30வாங்க மேடம். சோகங்கள் தந்த வருத்தங்கள் மாறிவிட என்...வாங்க மேடம். சோகங்கள் தந்த வருத்தங்கள் மாறிவிட என் பிரார்த்தனைகள். அடிக்கடி வாங்க.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com