tag:blogger.com,1999:blog-3694492124873046133.post6072982225452454064..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: அன்பென்ற மழையிலே (சிறுகதை)வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-69848933650643936182015-06-27T11:00:43.188+05:302015-06-27T11:00:43.188+05:30சிறுகதையின் கருத்தும் அதைச் சொன்ன விதமும் என்னைக் ...சிறுகதையின் கருத்தும் அதைச் சொன்ன விதமும் என்னைக் கவர்ந்தன. பிறக்கும் முன் கருவறையில் பேசிக்கொண்டிருந்த கடவுளைப் பிறந்ததும் கருவறையில் சிலையாகக் கண்டு வழிபடவேண்டிய வாழ்வின் புதிரும், இறுதியில் பாசக் கயிறுகள் ஒவ்வொன்றாக அறுபட கடவுள் தன்னுள்ளே தானாகவே உயிர்ப்பதும் அழகாகச் சித்தரிக்கப் பட்டுள்ளன.<br /><br />"என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள். ஒவ்வொன்றும் ஒரு உறவு. அம்மா, அப்பா, பாட்டி அக்காக்கள், மாமாக்கள், அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், பெரியப்பாக்கள் சகோதரர்கள், நான் பிறந்த பிறகும் கூட கயிறுகள் புதுசாய் சுற்றிக் கொண்டன. தம்பி, தங்கைகள் என்றார்கள். வளர வளர நட்புக் கயிறுகளும் என்னைச் சுற்றிக் கொள்ள, ஆஹா இந்த உலகம் எவ்வளவு அன்பாய் அழகாயிருக்கிறது என்று பூரித்துப் போனேன்."<br /><br />உறவுகளின் பாசத்தில் உடல் எடுத்த ஓர் உயிர் பொம்மலாட்ட பொம்மையாக ஆடும் தத்துவத்தை எளிமையாக, யதார்த்தமாகச் சொல்லும் வரிகள்!<br /><br />ரமணி<br />குருநாதன் ரமணிhttps://www.blogger.com/profile/07960360285447765164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-53421439088464425292011-12-25T10:37:48.061+05:302011-12-25T10:37:48.061+05:30இக்கதை படிக்கும் போதே நெகிழ்ந்தது உண்மை. பாராட்டுக...இக்கதை படிக்கும் போதே நெகிழ்ந்தது உண்மை. பாராட்டுக்கள்.<br />சிறந்த கதை நடை. இப்பதிவை <br />வலைச்சரத்தில் இணைத்திருக்கிறேன். நன்றி :) <br /><br />கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_25.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-1439543307894997542011-11-20T05:39:16.638+05:302011-11-20T05:39:16.638+05:30நன்றி. மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட்டு எழுதப்பட்டவை...நன்றி. மிகவும் ஆழமாக சிந்திக்கப்பட்டு எழுதப்பட்டவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-66284342876491038472011-11-20T04:21:33.636+05:302011-11-20T04:21:33.636+05:30OMG - what a narration!
Did not feel like I was re...OMG - what a narration!<br />Did not feel like I was reading a short story.<br />It was whatever makes us human - that very feeling narrating who it is to all of us.<br /><br />I'm feeling incredibly humbled to read these lines especially at a threshold of a long grueling road trip to visit Divya Desam temples in the next 10 days on my own when I'm anxious, nervous and scared(leaving in an hour from now)<br />“கவலை வேண்டாம். உனக்காக நிறைய பேர் காத்திருக்கிறார்கள். நானும் உன்னோடுதான் இருப்பேன். நீ மனது வைத்தால் என்னைக் காண முடியும்.” <br />I found myself nodding in agreement to many of the thoughts..<br />//தினப்படி பூ போட்டு, விளக்கேற்றி வழிபடுவது, பண்டிகைகள் கொண்டாடுதல் இவைதான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் செய்யும் காரியமாயிருந்தது. // - exactly my line of thought..<br />//எனக்கே இன்னும் விளங்காத உண்மையை அவர்களுக்கு எப்படி விளங்க வைக்கப் போகிறேன். //- again a deep one..<br />//அப்பாவை மரணம் பிரித்தது என்றால். மற்றதை கருத்து வேறுபாடுகள் அறுத்தெறிந்தன//- very pragmatic one<br />//ன் இருள் சற்றே அகல, நான் அவனைப் பற்றிக் கொள்ளத் தயாரானேன். மனதில் பயமில்லை. பொய்யில்லை. அன்பு மட்டுமே இருந்தது. நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் மீதும் என் அன்பு பொங்கி வழியத் துவங்கியது// - Got goosebumps reading these lines..I actually read it as "ன்பு மட்டுமே இருந்தது. நான் அவனைத் தொட்ட வினாடி மொத்த உலகத்தின் அன்பும்<br />என் மீது பொங்கி வழியத் துவங்கியது"....<br />A lovely blend of profound thought provoking thoughts interwoven with a nice choice of words..and an interesting narration from a first person's perspective from birth to grave -a perspective of what is divine or what drives us to the divine..<br />I happened to chance upon this story and realize happenstance can be so humbling sometimes.Jhttps://www.facebook.com/JaaeeKnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-39930056764029287602011-11-16T23:32:05.273+05:302011-11-16T23:32:05.273+05:30every word of the story was excellent and the trut...every word of the story was excellent and the truth and reality and well said for the readers who question themselves as why?how,.thanx and continue writing.godbless u madam.sheelachamundeswarinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-36012415272044198622011-08-22T12:26:29.686+05:302011-08-22T12:26:29.686+05:30miga miga arumaiyana sirukathai vidya
regards
venk...miga miga arumaiyana sirukathai vidya<br />regards<br />venkatvenkathttps://www.blogger.com/profile/08775204956935558035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-14166418815407775302011-06-18T21:38:42.322+05:302011-06-18T21:38:42.322+05:30பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்ற...பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-45659001553400741702011-06-14T14:34:39.624+05:302011-06-14T14:34:39.624+05:30மிக மிக அருமை.மிக மிக அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-43434527502378180612011-06-09T23:59:45.783+05:302011-06-09T23:59:45.783+05:30அன்புள்ள இறை உள்ளுறை நிறைக்கு,
கண்டதை விண்டுவிட்...அன்புள்ள இறை உள்ளுறை நிறைக்கு,<br /> <br />கண்டதை விண்டுவிட்டீரே! <br />விழுதுகள் பரப்பவே வாழ்க்கை என்ற மாயையை <br />நீக்கி விதையை தேடும்<br />விடுகதையையே சிறுகதை ஆக்கிவிடீர்கள்.<br /> <br />வாழ்க வளமுடன்Krishnakumar Sathiyawageeswaranhttps://www.blogger.com/profile/14082202640079524335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-33511419846146979892011-06-02T07:40:43.273+05:302011-06-02T07:40:43.273+05:30பிரமாதம்பிரமாதம்அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-92020125827641418572011-05-24T10:05:29.416+05:302011-05-24T10:05:29.416+05:30>>இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் ...>>இந்த கதை, சிறுகதை இலக்கணம் மீறியது. காலம் பல உள்ளடக்கியது, இதை இப்படித்தான் எழுத முடியும் என்பதால் இலக்கணம் மீறியிருக்கிறேன்.<br /><br /> உண்மை தான். ஆனால் இந்த கதை சாதாரண ரசிகனுக்கு போய்ச்சேராது என்பது என் தாழ்மையான கருத்து..ஒரு வேளை பெண்களுக்கு பிடிக்கலாம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-32691455352224029482011-05-24T10:01:32.001+05:302011-05-24T10:01:32.001+05:30>>எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன...>>எனக்கு அழுகை வந்தது. “ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?”<br /><br />“அதனால்தான் அவர்கள் மனிதர்களாகவும், நான் கடவுளாகவும் இருக்கிறேன்.”<br /><br />மைண்ட் டச்சிங்க் லைன் மேடம்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-65831789820324861742011-05-22T14:23:52.854+05:302011-05-22T14:23:52.854+05:30என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏ...என் பத்து விரல்களிலும் பொம்மலாட்ட பொம்மையைப் போல ஏகப்பட்ட பாசக் கயிறுகள்/<br />மீண்டும் படிக்கத்தூண்டும் வரிகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-29729878911451051902011-05-17T18:09:11.408+05:302011-05-17T18:09:11.408+05:30கதையின் முதல் சில வரிகள், குழந்தையின் எண்ணங்கள் ஒ...கதையின் முதல் சில வரிகள், குழந்தையின் எண்ணங்கள் ஒரு மருத்துவமனையில் ஏற்கனவே படித்தது போல இருந்தது. ஆனால் போகப் போக வித்தியாசமாக அருமையாக இருந்தது.<br /><br />//மகளாய் மட்டுமிருந்தபோது வராத கஷ்டங்கள் எல்லாம் தாயான பிறகு வரிசை கட்டி வந்து நின்று வாசற கதவை தட்டியபோது வாழ்க்கை என்பது துன்பமும் நிறைந்தவைதான் எனப் புரிந்தது.//<br /><br />அருமை.மிகவும் ரசித்த வரிகள்.Anonymoushttps://www.blogger.com/profile/11856122071544908619noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-33732164333797746442011-05-14T21:40:43.662+05:302011-05-14T21:40:43.662+05:30"என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்ற..."என் கழுத்தில் புதிதாய் ஒரு பாசக் கயிறு சுற்றிக் கொண்டது. புருஷன் என்றார்கள்." - அருமையான வார்த்தைகள்..<br />ஏன் மனிதர்களுக்கு அன்பு உணர முடியவில்லை.?” சின்ன திருத்தம்- சில மனிதர்களுக்கு..Can u agree it?<br /><br />http://zenguna.blogspot.comகுணசேகரன்...https://www.blogger.com/profile/13488652197573716420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-51152193309906029722011-05-14T14:46:10.469+05:302011-05-14T14:46:10.469+05:30வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
//இ...வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...<br />//இந்தக் கதைக்கு நான் ஏற்கனவே அளித்த பின்னூட்டம் என்னவாயிற்று?//<br /><br />தங்கள் மேல் நான் பெரும் மதிப்பு வைத்துள்ளதால், தங்களின் மிகவும் மதிப்பு வாய்ந்த பின்னூட்டத்தை என் மனதில் ஏற்றிக்கொண்டு விட்டேன். அதை இங்கு கீழே எழுதியுள்ளேன். அது சரியா என்று நீங்கள் தான் கூற வேண்டும். <br />==============================================<br />Comments given by Respectable Mrs. Vidhya Subramaniam Madam:<br /><br />”மஞ்சள் உலோகத்தைவிட மதிப்பு வாய்ந்தது திருமண ஜோடிகளின் மனது மட்டுமே என்று எல்லோரும் உணர்ந்து கொண்டால், கல்யாண பேரங்களில் தங்கம் ஒரு தடங்கலாக இருக்காது என்பதை உணர்த்தும் நல்லதொரு சிறுகதை.” <br />============================================== <br /><br />என் ஞாபகசக்தி ஓரளவுக்காவது சரிதானா என்று நீங்கள் எழுதினால் மகிழ்ச்சியடைவேன்.<br />அன்புடன் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-25424098392592300342011-05-14T13:13:43.702+05:302011-05-14T13:13:43.702+05:30அன்புள்ள வித்யா சுப்ரமணியம் மேடம்,
வணக்கம் பல.
த...அன்புள்ள வித்யா சுப்ரமணியம் மேடம்,<br />வணக்கம் பல. <br /><br />தங்களைப்போன்ற பலர் (மொத்தம் 25 பேர்கள் என்று ஞாபகம்) கொடுத்த பின்னூட்டங்கள் முழுவதும் காணாமல் போய் விட்டன. என் துரதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். <br /><br />ப்ளாக்கரில் ஏதோ கோளாறு ஆகியுள்ளது. பதிவர்கள் எல்லோருக்குமே இந்த பிரச்சனை உள்ளது. <br /><br />நடுவில் என் இந்தப் பதிவே ”தங்கமே தங்கம்” கூட கடத்தப்பட்டு காணாமல் போய் விட்டது. பிறகு இன்று தான் வந்தது. பின்னூட்டங்கள் வரவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை.<br /><br /><br />எல்லோருக்குமே உள்ள பொதுப்பிரச்சனை என்று சொல்லுகிறார்கள்.<br /><br />தயவுசெய்து தாங்கள் என்னை தவறாக நினைக்க வேண்டாம். தொடர்ந்து தங்கள் ஆதரவு எனக்கு என்றும் தேவை, மேடம்.<br /><br />அன்புடன் தங்கள் vgkவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-30602423953827624672011-05-12T17:34:08.294+05:302011-05-12T17:34:08.294+05:30கதையல்ல.. நிஜம்!
உன்னை நீ நேசிக்கிறாயா? “ “ஆம்”. “...கதையல்ல.. நிஜம்!<br />உன்னை நீ நேசிக்கிறாயா? “ “ஆம்”. “அதே போல் என்னையும் நேசி. நீ வேறு நான் வேறு அல்ல. உண்மையான அன்பை மனிதர்கள் அறிய மாட்டார்கள். நான் அறிவேன். உன் பாசக் கயிறால் என்னை கட்டிப் போட்டுப் பார். அது என்றும் அறுந்து போகாது. நான் உனக்குள் கட்டுண்டு கிடப்பேன்<br />எத்தனை சுலபமாய் அழகாய் சொல்லப்பட்ட வார்த்தைகள்.<br />அறுபடாத கயிறு!ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-1488394852286450692011-05-07T15:19:54.125+05:302011-05-07T15:19:54.125+05:30கடவுளைப் பற்றிய தேடலும், உங்களின் கண்டுபிடிப்பும் ...கடவுளைப் பற்றிய தேடலும், உங்களின் கண்டுபிடிப்பும் நன்று... இருக்கும் இடத்தைவிட்டு எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது... நேரடியாக வலைத்தளத்தில் எங்களுக்காக புதிதாக படைத்த உங்களுக்கு மிக்க நன்றியும்...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-75974866102507286752011-05-07T09:09:50.947+05:302011-05-07T09:09:50.947+05:30Simply superb!!Simply superb!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-67132159351481833892011-04-30T16:08:17.084+05:302011-04-30T16:08:17.084+05:30||வித்யா சுப்ரமணியம் ஒரு எழுத்தாளராக இந்த சிறுகதைய...||வித்யா சுப்ரமணியம் ஒரு எழுத்தாளராக இந்த சிறுகதையை 30 வயதில் எழுதியிருப்பாரா என்ற சிந்தனை ஏற்படுகிறது.||<br /><br />:)<br /><br />நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் சொல்லவில்லையோ என்று நினைக்கிறேன்..<br /><br />நீங்கள் இப்போதுதான் இந்தக் கதையை எழுதி இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்..<br /><br />நான் சொல்ல வந்தது-உங்களது 30 வயதில் நீங்கள் இப்படி ஒரு கதையை எழுதி இருக்க முடியுமா' என்ற சிந்தனை..<br /><br />அந்த சிந்தனையின் முடிச்சில் தான் இந்த சிறுகதை அமைப்பின் முடிச்சும் இருக்கிறது என்பதை சுட்டினேன்..<br /><br />இன்னும் குழப்பம் இருக்கிறதா??✨முருகு தமிழ் அறிவன்✨https://www.blogger.com/profile/11802717200764379909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-25111564473664631232011-04-30T01:16:51.138+05:302011-04-30T01:16:51.138+05:30அழகான வரிகள் ஆழமான கருத்து அருமையான எழுத்தோவியம்அழகான வரிகள் ஆழமான கருத்து அருமையான எழுத்தோவியம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-71615402059641542312011-04-20T11:55:04.428+05:302011-04-20T11:55:04.428+05:30அறிவன், இந்தக் கதை தற்போது எழுதியதுதான். முப்பது வ...அறிவன், இந்தக் கதை தற்போது எழுதியதுதான். முப்பது வயதில் அல்ல.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-35848199522502535932011-04-20T11:54:08.635+05:302011-04-20T11:54:08.635+05:30பின்நூட்டமளித்த அனைவருக்கும் நன்றி.பின்நூட்டமளித்த அனைவருக்கும் நன்றி.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-35981219950752242272011-04-20T11:53:10.453+05:302011-04-20T11:53:10.453+05:30பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி. அறிவன், இந்...பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி. அறிவன், இந்த சிறுகதை பதிவில்தான் முதலில் வந்துள்ளது. முப்பதாவது வயதில் எழுதியதல்ல. தற்போது எழுதியதுதான்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.com