tag:blogger.com,1999:blog-3694492124873046133.post5865179460535555057..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: அஹோபிலம் - 2 வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-81708762024290466342016-02-01T11:41:50.464+05:302016-02-01T11:41:50.464+05:30அப்பாவும் ,அம்மாவும் ...இங்கு சென்று வந்த அனுபவ...அப்பாவும் ,அம்மாவும் ...இங்கு சென்று வந்த அனுபவங்களை கேட்டு இருக்கிறேன் ....ஆனால் படங்களை இன்று தான் பார்க்கிறேன் ....<br /><br />மிகவும் அருமை...<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-55731259166481150282016-01-29T19:09:16.990+05:302016-01-29T19:09:16.990+05:30//ஜ்வாலா நரசிம்மர் இருப்பது 2800 அடி உயரத்தில...//ஜ்வாலா நரசிம்மர் இருப்பது 2800 அடி உயரத்தில். //<br /><br />அடேங்கப்பா. பாதைகள் சரியில்லாமல் குச்சி ஊன்றி ஒளவையாராக நடப்பது மிகவும் த்ரில்லிங்கான அனுபவம் தான். <br /><br />குச்சியுடன் சோளிங்கர் மலையும் அதன் அருகே உள்ள அனுமார் மலையும் சமீபத்தில் ஏறி இறங்கினேன். அங்காவது ஏறிச்செல்ல வசதியாக சுமார் 2000 படிகள் இருந்தன. ஆனால் படிக்கு 10 குரங்குகள் வீதம் 20000 குரங்குகள் இருந்து எங்களை மிகவும் பயமுறுத்தின. குரங்குகளுக்காகவே கீழே கடைகளில் வாடகைக்குக் குச்சி தருகிறார்கள்.<br /><br />தங்களின் இந்தப் படங்களும் பதிவும் மிக அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com