tag:blogger.com,1999:blog-3694492124873046133.post2545989789949178278..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: பதிலற்ற கேள்விகள் வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-37644847879491277262013-09-07T17:59:18.947+05:302013-09-07T17:59:18.947+05:30வணக்கம் அம்மா...
தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சர...வணக்கம் அம்மா...<br /><br />தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...<br />நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..<br /><br /><br />http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html<br /><br />நன்றி...<br /><br />நேசத்துடன்<br />சே.குமார்'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-88248454935454910422013-07-12T14:32:25.496+05:302013-07-12T14:32:25.496+05:30VAALKAYIL PALA ARIVURAIGALAI UNGALIDAMIRUNTHU KARK...VAALKAYIL PALA ARIVURAIGALAI UNGALIDAMIRUNTHU KARKUM ENAKKU IKKELVIKKU VIDAI THERIAVILLAIPARVATHInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-29262012959825060572013-05-31T13:09:02.096+05:302013-05-31T13:09:02.096+05:30ஒரு எழுத்தாளர் அவருடைய எழுத்துகளால் மட்டுமே அறியப்...ஒரு எழுத்தாளர் அவருடைய எழுத்துகளால் மட்டுமே அறியப் பட வேண்டுமோ என்பது என் எண்ணம். சரியா வித்யா அவர்களே! உங்கள் எழுத்துகள் என்னை பாதிக்கும் பட்சத்தில் நானும் அதை எழுத்தில் வெளிப்படுத்துவதுதான் சரியோ என்று வெகு காலம் நான் எண்ணிஇருக்கிறேன். திரு பாலகுமாரன் அவர்களின் அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் என்னுடைய மகள் ஒரு இரண்டு வருடம் குடியிருந்தாள். என்னுடைய பேத்தியைக் கூட அவர் எடுத்து கொஞ்சுவார்.(என் தங்கம்! என் தங்கம்!) அவரிடம் பேசிவிட வேண்டும் பேசி விட வேண்டும் என்று பல முறை எண்ணியும், என் தொண்டையை தாண்டி என் வார்த்தைகள் வெளியே வரவே இல்லை. இத்தனைக்கும் நான் அவருடைய ஆத்மார்த்தமான ரசிகன் மெர்குரிப் பூக்கள் காலத்திலிருந்தே. இதை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த தயக்கத்துக்கு என்ன காரணம் என்று புரியவில்லை. நானும் அவருக்கு சமமாக உயர்ந்த பின்தான் ஒரு சாதாரண வாசகனாக மட்டும் இல்லாமல் ஒரு எழுத்தாளனாக நான் அடையாளம் காணப்பட்ட பின்னர்தான் அவருடன் பேச வேண்டும் என்ற என்னுடைய ஈகோவாக இருக்கலாமோ!? தெரிய வில்லை. பார்ப்போம். <br /><br />ரவி <br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/05751639182081705158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-80899406245845558402013-03-31T00:14:27.142+05:302013-03-31T00:14:27.142+05:30கலிஃஃபோர்னியாவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்’ இதழில...கலிஃஃபோர்னியாவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்’ இதழில் (மார்ச் 2013) உங்களைப் பற்றிய விவரமான கட்டுரையைப் படித்தபிறகு உங்கள் வலைப்பூவைப் பார்க்கிறேன். உருக்கமாக எழுதுவது உங்களுக்குக் கைவந்த கலை ஆயிற்றே!இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-75181601391731691432013-03-02T01:56:45.731+05:302013-03-02T01:56:45.731+05:30பதிலற்ற கேள்விக்கு யார் பதிலளிப்பார் அக்கா...
இந்...பதிலற்ற கேள்விக்கு யார் பதிலளிப்பார் அக்கா...<br /><br />இந்த வலி என்றும் தொடரத்தான் செய்யும்... அந்த அன்னை என்ன சொல்ல நினைத்தாரோ...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-80872742767314253132013-02-20T19:04:35.923+05:302013-02-20T19:04:35.923+05:30இது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது எழுத்தாளரே! எனக...இது போல எனக்கும் நேர்ந்திருக்கிறது எழுத்தாளரே! எனக்கும் ஒரு நண்பர் (தோழி) முகம் பார்க்காமலேயே மலர்ந்த நட்பு! இன்றுவரை பார்க்க முடியவில்லை. பார்க்க முடியுமா என்றும் தெரியவில்லை. உங்கள் தளம் இன்றுதான் கண்ணில் பட்டது. இனி தொடர்ந்து வருவேன்.எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-81761988193816915352013-02-12T20:54:53.243+05:302013-02-12T20:54:53.243+05:30Heart touching incident!Heart touching incident!மதுரை அழகுhttps://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-20976065890607417402013-02-12T11:19:40.914+05:302013-02-12T11:19:40.914+05:30வாழ்க்கை முழுதும் இந்த கேள்விகள் பயணித்து கொண்டிரு...வாழ்க்கை முழுதும் இந்த கேள்விகள் பயணித்து கொண்டிருக்கும். அவசர யுகத்தில் நாம் தொலைத்து விட்ட வினாடிகளில் எதோ ஒரு நெருடல் ஒவ்வொருவருக்கும் நிகழத்தான் செய்கிறது. இந்த நெருடல்களையே நினைத்து கொண்டிருந்தால் குற்ற உணர்ச்சி மேலோங்கும். மாறாக தவற விட்ட வினாடிகளை விட்டு வரும் நாட்களின் நிகழ்வுகளில் நமக்கும், அடுத்தவர்களுக்குமான அன்பு பரிமாற்றத்திற்கு நேரம் காப்போம். உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-10910563504393303972013-02-12T07:00:26.677+05:302013-02-12T07:00:26.677+05:30மறக்க முடியாத பதிலற்ற கேள்வி தான்...
அந்த நேரத்தி...மறக்க முடியாத பதிலற்ற கேள்வி தான்...<br /><br />அந்த நேரத்தில் நம் மீது வரும் கோபம், குற்ற உணர்ச்சியை மறைக்க நினைத்தாலும் முடியாது...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-40155084727403129832013-02-12T06:54:52.754+05:302013-02-12T06:54:52.754+05:30நினைக்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துக் கி...நினைக்கும் போதெல்லாம் குற்ற உணர்வில் துடித்துக் கிடக்க வேண்டியது தான்!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com