tag:blogger.com,1999:blog-3694492124873046133.post2234239559872452623..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: கணிப்பொறியும் நானும்வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-69092138872708124962011-05-18T05:52:45.175+05:302011-05-18T05:52:45.175+05:30அருமையான எழுத்து நடை.
வாழ்த்துக்கள் அம்மா.அருமையான எழுத்து நடை.<br />வாழ்த்துக்கள் அம்மா.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-12554418418445784772011-04-14T08:30:27.420+05:302011-04-14T08:30:27.420+05:30சாட்டையடிசாட்டையடிசே.வேங்கடசுப்ரமணியன்https://www.blogger.com/profile/13108032649621390647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-53050545091834455172011-04-12T14:58:26.698+05:302011-04-12T14:58:26.698+05:30அன்பு வித்யா!
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்...அன்பு வித்யா!<br /><br />உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். <br />விபரங்கள் என் வலைப்பூவில்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-53995732354398279382011-04-10T15:30:38.298+05:302011-04-10T15:30:38.298+05:30நம்ப கேப்டன் மாதிரி நீங்களும் எல்லாமே பட்டியலோடதான...நம்ப கேப்டன் மாதிரி நீங்களும் எல்லாமே பட்டியலோடதான் சொல்லுவீங்கனு சொல்லுங்க அப்போ!!..:))தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-36524964000704423482011-04-10T11:16:31.692+05:302011-04-10T11:16:31.692+05:30வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
//அ...வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...<br />//அருமையான கவிதை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.//<br /><br />எழுத்துலகில் மிகவும் புகழ்பெற்ற, நிறைய இலக்கிய விருதுகள் பெற்ற தாங்கள், இன்று முதன்முதலாக என் வலைப்பூவுக்கு விஜயம் செய்துள்ளது, நான் செய்த பெரும் பாக்யமாகக்கருதி மகிழ்கின்றேன்.<br /><br />தங்களை வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.<br /><br />தங்களின் பாராட்டு எனக்கு மிகவும் உற்சாகம் அளிப்பதாக உள்ளது. <br /><br />தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள், மேடம்.<br /><br />அன்புடன்,<br />வை.கோபாலகிருஷ்ணன்<br />gopu1949.blogspot.com<br />09.04.2011வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-82960044701688668362011-04-09T20:47:33.706+05:302011-04-09T20:47:33.706+05:30இந்த மாதிரி அனுபவம் எல்லாரும் படுகிறோம்..சமயத்தில்...இந்த மாதிரி அனுபவம் எல்லாரும் படுகிறோம்..சமயத்தில் வேலையை விட்டு விடலாமா என்று தோன்றும் என்ன செய்வது? கமிட்மெண்ட்..கமிட்மெண்டுக்கு மேல் கமிட்மெண்ட் என்று போய்க் கொண்டிருக்கும் கால கட்டத்தில் ஏதாவது part time job கிடைக்காதா என்று வாயச காகம் போல் மனம் அலை பாய்கிறது..என்ன செய்ய?<br /> நமக்காக நாம் என்று வாழப் போகிறோம்?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-66517558001316531562011-04-07T23:01:02.769+05:302011-04-07T23:01:02.769+05:30உத்வேகம் தரும் இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லோர் வ...உத்வேகம் தரும் இம்மாதிரியான நிகழ்வுகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும் அதை நல்ல பதிவாக மற்ற முடிந்த உங்களுக்கு என் வணக்கம்,manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-29127434149894764782011-04-07T19:28:07.761+05:302011-04-07T19:28:07.761+05:30உங்களால் முடியாது என்று சொல்லும்போதுதான் உத்வேகம் ...உங்களால் முடியாது என்று சொல்லும்போதுதான் உத்வேகம் பிறக்கிறது.சுவைபடக் கூறினீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-58921253423091146242011-04-06T22:05:36.317+05:302011-04-06T22:05:36.317+05:30இப்போதுதான் வந்தேன். சுவையான நெகிழவைத்த பதிவு. பால...இப்போதுதான் வந்தேன். சுவையான நெகிழவைத்த பதிவு. பாலகுமாரன் எழுதுவார். அவமானம் படபடத்தான் உறுதி வரும் என்று.தடைகளைத் தகர்த்த உங்களின் தன்னம்பிக்கைதான் ஒரு நல்ல எழுத்தாளராக உங்களை வடிவமைத்திருக்கிறது. ஒன்று தடைப்படும்போது இன்னொரு பெரிய ஒளி தரிசனம் வாய்க்கிறது. தன்னம்பிக்கை தளராத பதிவு.ஹ ர ணிhttps://www.blogger.com/profile/14084187413714388808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-53975459219352455532011-04-04T11:15:38.059+05:302011-04-04T11:15:38.059+05:30சுவையான கட்டுரை. motivation எங்கிருந்து வரும் என்ற...சுவையான கட்டுரை. motivation எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாது தான்!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-91730968229229012992011-03-28T23:09:29.563+05:302011-03-28T23:09:29.563+05:30"உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் க..."உயர உயர பணிவு வர வேண்டும். இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்."<br />அருமையான வரிகள்!!<br /><br />பொதுவாகவே ஒவ்வொரு மனிதனிடமும் தனித்தன்மைகளும் தனித்திறமைகளும் நீருபூத்த நெருப்பாக இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை யாராவது தூண்டி விடும்போது, அந்தத் திறமைப்பொறி சுடர் விட்டு பிரகாசமளிக்கிறது. உங்கள் விஷயத்தில் அந்த உதவியாளர் தெரிந்தோ, தெரியாமலோ, தன் கீழ்மைக்குணங்களினால்கூட உங்களுக்கு நல்லதே செய்து விட்டார்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-49329431200331375512011-03-25T14:57:39.038+05:302011-03-25T14:57:39.038+05:30மட்டம் தட்ட தட்டதான் மனிதனுக்கு மேலும் வேகம் கூடுக...மட்டம் தட்ட தட்டதான் மனிதனுக்கு மேலும் வேகம் கூடுகிறது.அந்த வேகத்தை ஆக்க பூர்வமான வழியில் செலுத்தும்போதுதான் மனிதன் முன்னேறுகிறான்.இந்த உண்மை தங்கள் பதிவில் வெளிப்படுகிறது.Anonymoushttps://www.blogger.com/profile/10043700626104982052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-69700955840644757532011-03-25T01:49:17.600+05:302011-03-25T01:49:17.600+05:30தங்களின் இந்தப்பதிவு மிகவும் நன்றாகவே இருக்கிறது. ...தங்களின் இந்தப்பதிவு மிகவும் நன்றாகவே இருக்கிறது. <br /><br />நிச்சயமாக பலருக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். <br /><br />எனக்கே இதுபோல பல அனுபவங்கள் உள்ளன.<br /><br />அதை நீங்கள் அப்படியே அழகாக எழுத்தில் கொண்டுவந்துவிட்டது தான் தங்களின் தனித்திறமையாக உள்ளது. <br /><br />//நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது//<br /><br />பிரபல எழுத்தாளராகிய தங்களின் தன்னடக்கத்தைக் காட்டுகிறது. <br /><br />வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-16487968535634361352011-03-24T12:14:25.347+05:302011-03-24T12:14:25.347+05:30This comment has been removed by the author.Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-16289356417506014102011-03-23T21:34:10.745+05:302011-03-23T21:34:10.745+05:30நானும் கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட கதையை ஒரு பதிவாப்...நானும் கம்ப்யூட்டர் கத்துக்கிட்ட கதையை ஒரு பதிவாப் போடலாம் போலருக்கே:-) கிட்டத்தட்ட இந்த மாதிரிதான்R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-35955461604739799412011-03-23T15:12:09.589+05:302011-03-23T15:12:09.589+05:30இம்மாதிரி நிகழ்வுகள் அநேகமாக நம்மில் பலருக்கும் நி...இம்மாதிரி நிகழ்வுகள் அநேகமாக நம்மில் பலருக்கும் நிகழ்ந்திருக்கும். அதுவும் பெண்கள் வேலைக்கு வருவது பொறுக்காமலும் நாம் நன்றாக வேலை செய்வதை பார்த்து ஒருவித பொறாமையிலும் இப்படி சிலபேர் நடந்துகொள்வது இப்பவும் நடக்கிறது என்பதுதான் வேதனை. மிக அருமையான தகவல் பதிவுbanumathinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-72405949701867166162011-03-23T10:51:27.796+05:302011-03-23T10:51:27.796+05:30தெளிய வைக்கும் பதிவு.தெளிய வைக்கும் பதிவு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-91088001438566678422011-03-23T09:42:31.068+05:302011-03-23T09:42:31.068+05:30//பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர...//பதிவுலகம் வந்த பிறகுதான் எவ்வாவு பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் இங்கிருக்கிரார்கள் என்பது புரிந்தது. நான் கற்றது கையளவுதான். கற்க வேண்டியது கடல் அளவு இருக்கிறது. எந்தரோ மகானுபாவலு...........! // நிரம்ப தன்னடக்கமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!<br />அழகான பதிவு!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-41129651144803142482011-03-23T08:03:24.919+05:302011-03-23T08:03:24.919+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-6980044818718466532011-03-22T22:56:45.687+05:302011-03-22T22:56:45.687+05:30// ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வ...// ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும்..<br /><br /> இரண்டு தலைமுறைகளையும் இணைக்கும் பாலங்கள் மாதிரி.. இல்லையா!!சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-12003216104371801092011-03-22T21:58:22.565+05:302011-03-22T21:58:22.565+05:30தாங்கள் வித்தை கற்றுக்கொண்ட விதத்தை
சுவைபடக் கூறின...தாங்கள் வித்தை கற்றுக்கொண்ட விதத்தை<br />சுவைபடக் கூறினீர்கள். நானும்<br />கணினி தொழில்நுட்பம் எதுவும்<br />படிக்கவில்லை; இருப்பினும்<br />பதிவராய் வந்துவிட்டேன்.<br />தாங்களும் என் வலைப்பூவிற்கு<br />வருகை தருமாறு அழைக்கிறேன்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-65633819536707347522011-03-22T21:25:07.179+05:302011-03-22T21:25:07.179+05:30இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. ...இந்த ஆகாசத்தின் கீழ் இயலாதவை என்று எதுவும் இல்லை. நம்மால் முடிந்தது பிறராலும் முடியும். பிறரால் முடிவது நம்மாலும் முடியும்.<br />தன்னம்பிக்கை டானிக் குடித்த திருப்தி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-50220771198182882832011-03-22T19:52:49.852+05:302011-03-22T19:52:49.852+05:30மிக அற்புதமான கட்டுரை அம்மா.
//ஒவ்வொரு மனிதனுமே இர...மிக அற்புதமான கட்டுரை அம்மா.<br />//ஒவ்வொரு மனிதனுமே இரண்டு தலைமுறைக்கு நடுவேதான் வளர்கிறான். எனவே அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்கும் அவன் ஈடு கொடுத்தாக வேண்டும்//மிகவும் சரிgeethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-25137754559765784432011-03-22T19:50:09.363+05:302011-03-22T19:50:09.363+05:30வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-23132234367109104132011-03-22T17:13:40.071+05:302011-03-22T17:13:40.071+05:30முயலாதோர் முயற்சிக்கவும்
முயற்சி செய்வோர் தொடரவும்...முயலாதோர் முயற்சிக்கவும்<br />முயற்சி செய்வோர் தொடரவும்<br />ஊக்கமளிக்கும் சிறந்த பதிவு<br />பகிர்ந்தமைக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com