tag:blogger.com,1999:blog-3694492124873046133.post1775823069007143083..comments2023-06-18T20:45:33.361+05:30Comments on கதையின் கதை: நடைபாதையும் பாதசாரியும்வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)http://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3694492124873046133.post-70565576121816093792010-12-28T13:18:27.827+05:302010-12-28T13:18:27.827+05:30ஆமாம்,வித்யா.நானும் மயிலை வாசிதான்.45 வருடங்களாக:)...ஆமாம்,வித்யா.நானும் மயிலை வாசிதான்.45 வருடங்களாக:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-60773758258436951282010-11-23T21:57:12.608+05:302010-11-23T21:57:12.608+05:30உடனடியாய் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்...உடனடியாய் பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நம் கனவு நனவாக வேண்டும்.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-39637912532320200352010-11-23T21:20:57.293+05:302010-11-23T21:20:57.293+05:30தீர்வுதரும் தங்களின் இலவச ஆலோசனை நன்று.
ஆனால், அதே...தீர்வுதரும் தங்களின் இலவச ஆலோசனை நன்று.<br />ஆனால், அதே சமயம் இதுவும் தற்காலிகம்தான்<br />என்று யோசிக்க வேண்டியிருக்கின்றது.<br />இருப்பினும் செயல்படுத்தலாம்.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-21348960200498551882010-11-23T20:25:02.281+05:302010-11-23T20:25:02.281+05:30நடைபாதைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பும் வராமல், அதே...நடைபாதைக் கடைக்காரர்களுக்கு பாதிப்பும் வராமல், அதே நேரம் பாதசாரிகள் நடப்பதற்கும் உதவும் வகையில் மாற்று ஏற்பாடு செய்ய மாநகராட்சி முடிவெடுத்தால் ......<br /><br /><br />..... It is a big challenge. இடம் காலி ஆக காலி ஆக, புதிய கடைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-89941443780622153132010-11-22T20:59:41.755+05:302010-11-22T20:59:41.755+05:30This comment has been removed by the author.வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-83037632775303653712010-11-22T20:59:26.445+05:302010-11-22T20:59:26.445+05:30ஹலோ வல்லிசிம்ஹன் நன்றி. நீங்கள் மயிலைவாசியா?ஹலோ வல்லிசிம்ஹன் நன்றி. நீங்கள் மயிலைவாசியா?வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)https://www.blogger.com/profile/17120073586479496949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-57325585646485744722010-11-22T19:31:42.438+05:302010-11-22T19:31:42.438+05:30நல்ல யோசனை தான்....நல்ல யோசனை தான்....”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-89203001722621657312010-11-22T16:49:03.588+05:302010-11-22T16:49:03.588+05:30ஹலொ!! என்ன ஒரு இனிமையான சந்தர்ப்பம் இது. நீங்கள் இ...ஹலொ!! என்ன ஒரு இனிமையான சந்தர்ப்பம் இது. நீங்கள் இணையத்தில் எழுதுவது எனக்கு இன்றுதான் தெரியும். உங்கள் ரசிகைன்னு சொல்லிக்கலாமா:)<br />மாடவீதிக்குப் போவதை ஒரு சந்தோஷமாக நினைத்த காலம் ஒரு ஐந்து பத்துவருடங்களுக்கு முன் இருக்குமா?<br />இப்போ யார் இடிப்பார்களொ.பர்ஸ் பத்ரமா இருக்கா காலுக்குக் கீழ பழத்தோல் இல்லாமல் இருக்கா இப்படிப் பார்ப்பதில் வளையல் வாங்கும் ஆசையே போய்விடுகிறதுமா. உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-49202785485245645362010-11-22T12:41:16.582+05:302010-11-22T12:41:16.582+05:30இந்தியாவில் எல்லாம் தலைகீழ்தான். நடந்து செல்பவர்கு...இந்தியாவில் எல்லாம் தலைகீழ்தான். நடந்து செல்பவர்குக்கும் சைக்கிளில் செல்பவருக்கும் இங்கு மரியாதை இல்லைஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-23213029298744301552010-11-22T10:26:27.719+05:302010-11-22T10:26:27.719+05:30நகரம் என்றால் இனி நரகம் போல.எல்லோரும் இப்போது கிரா...நகரம் என்றால் இனி நரகம் போல.எல்லோரும் இப்போது கிராமத்தை நேசிக்க துவங்குகின்றனர்.இனி வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பது போல ஆனாலும் ஆச்சரியமில்லை.அவ்வளவு போக்குவரத்து நெரிசல்.<br />ஏற்கனவே எல்லா மாசுக்களையும் அனுபவித்தாகிவிட்டது.இப்போது செல்போன் டவர்களில் இருந்து வேறு வெளிப்படும் அபாயமான கதிர்வீச்சு வேறு.இது நகருக்குள் எல்லா பறவைகளையுமே கொன்றுவிட்டது என்கிறார்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-90943629680587859012010-11-22T06:24:54.530+05:302010-11-22T06:24:54.530+05:30நல்ல யோசனை.செய்வார்கள் என்று நம்புவோம்.நல்ல யோசனை.செய்வார்கள் என்று நம்புவோம்.Rekha raghavanhttps://www.blogger.com/profile/18353061938642413387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-10501956121821981352010-11-22T04:50:46.440+05:302010-11-22T04:50:46.440+05:30கடிகாரத்தைத் திருப்பி வைக்க முடியாது. இந்தியா இப்ப...கடிகாரத்தைத் திருப்பி வைக்க முடியாது. இந்தியா இப்படியேதான் போகும். இதைவிட மோசமாகவும் ஆகும். ஒரு சந்தோஷம். அதைப் பார்க்க நாம் இருக்க மாட்டோம்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3694492124873046133.post-78807112011833426482010-11-21T23:05:13.683+05:302010-11-21T23:05:13.683+05:30இதே பிரச்சனை பெங்களூரிலும் உண்டு. யாரும் கண்டுகொள்...இதே பிரச்சனை பெங்களூரிலும் உண்டு. யாரும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. <br /><br />நீங்கள் சொல்லியிருக்கும் தீர்வு சரியே. ஆனால் இது மயிலாப்பூர் பிரச்சனையைத் தீர்க்க உதவும். மற்ற பகுதிகள்? <br /><br />முதலில் இதை ஒழுங்காகச் செய்யட்டும். மற்றதை அப்புறம் பாப்போம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்!R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.com