Sunday, January 2, 2011

சதாசிவக் கோனே (பயணம்)

சென்ற ஆண்டு சதாசிவ கோனே ஏறி விட்டு வந்தோம் ஆந்திராவில் புத்தூர் வழியாகச் சென்று நாகலாபுரத்தில் இரவு தங்கிவிட்டு மறு நாள் காலை சதாசிவ கோனே சென்றது அற்புதமான அனுபவம். அழகிய இயற்கை எழில் கொஞ்சிய மலையின் மீது நாங்கள் சென்று வந்ததை புகைப்படங்களாக பகிர்ந்து கொண்டுள்ளேன்.

வாய்ப்பு கிடைக்கும் போது ஒரு முறை சென்று வாருங்கள். மலை மீது இரண்டு அருவிகள் உள்ளது. மலை மீதிருந்து இறங்கும்போது குறுக்கு வழி ஒன்றில் இறங்கினோம். அது மிகுந்த சாகசத்திற்குரியதாய் இருந்தது. மலை மீது சிவலிங்கத்திற்கு நாங்களே அபிஷேகம் ஆராதனை எல்லாம் செய்தோம்




சாகசப் பயணம்
வழுக்குப் பாறைகள்
காட்டு வழியில்




விபூதி அபிஷேகத்தில் சிவன்

அம்மன் சந்நிதிக்கு செல்லும் வழி



அம்மன் சந்நிதி
அம்மன் சந்நிதிக்கருகில் ஒரு அருவி
.